Friday, December 18, 2009

சூப்பர் ஸ்டார் பட்டத்தை காப்பாற்றிய வேட்டைக்காரன்

நல்லவேளை விஜய் நினைத்ததுபோல வேட்டைக்காரன் வீடு திருமிவிட்டான் . இல்லாவிட்டால்உடனே சூப்பர் ஸ்டார் பட்டம் சுறா வில் போட்டிருப்பார்

ஆனாலும் விஜய் ரசிகர்கள் எப்படியாவது படத்தை ஓட்டிவிடவேண்டும் என்று இன்று இரவுகூட சூப்பர் என்று சொல்லும் தைரியம் பெற்றிருப்பது ஆச்சர்யம் . இன்று ராம் முத்துராம்காம்ப்ளெக்ஸ் இல் கட் அவுட் , கடைசிகட்ட போராட்டம் என்று தெரிந்தது எப்படியாவது படம்நன்றாக ஓடிவிடவேண்டும் என்று கடைசி ஆசை போல வேண்ட ஆரமித்து விட்டனர் .

சரி இதனை அவர் நல்ல கதை தேர்ந்தெடுக்க வாய்ப்பாக நினைத்துகொண்டால் அடுத்து வரும்படங்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் படம் ஓடிவிடும் .

இல்லாவிட்டால்அந்த டிவி போல ரசிகர்கள் படம் சூப்பர் என்று சொல்லிக்கொண்டுதிரியவேண்டியதுதான் .

நான் முந்தய இடுக்கையில் கூறியதுபோல பத்ரி ,சுக்ரன் படங்களுக்காக முதல் நாள் இரவேகாத்திருந்தவன் .
பிறகு குருவி , வில்லு தந்த நல்லறிவால் அவதார் , ருத்ரம் , உன்னைப்போல் ஒருவன் என்றுமாறியிருக்கிறேன் .

நடிகனின் பினால் செல்வதை விட்டு நல்ல கதை கொண்ட படங்களை பார்க்கவேண்டும் என்றுமனம் சொன்னாலும் இவர் போன்ற நடிகர்களால் நாம் மாற முடிவதில்லை .
உதரனத்திற்க்கு
. ///ஊருக்குள் ஒரு போலீஸ் யாரையோ ஏழையை இடித்துவிட உடனே விஜய் அந்த ஜீப்பை வயலில் எல்லாம் துரத்தி துரத்தி பிடிக்கிறார். திடீர் என்று அங்கே ஒரு குதிரை வருது. அதில் ஏறி துரத்துகிறார். தலையில் கிளிண்ட் ஈஸ்ட் உட் கேப்புடன். போலீஸை அடிக்கும் முன் ஒரு நீட்டமான கல்லை எல்லாம் உடைத்து தன் வீரத்தை காண்பித்து பிறகு அந்த போலீஸிடம் பணம் ( காமெடியாக) வாங்கி அடிப்பட்ட ஏழைக்கு உதவுகிறார். அதுக்கு அப்பறம் விஜய் என்ன ஆனார் என்பது தான் மீதி கதை//

ராமதாஸ் ஸ்டைல் லில் சொலவேண்டும் என்றால் அவர் வயதில் அல்லது அவரை விட குறைந்த வயதில் இருக்கும் போலீஸ் இடம் நேரடியாக மொத முடியுமா.

சிவகாசியில் வக்கீல் கள் வாய்த்த ஆப்பு மறக்காமல் இப்போது காவல் துறை மீது திரும்பி விட்டார் , ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் ஏதும் இல்லை . எவ்வளவு கேவலமாக படத்தில் விமர்சிக்கலாம் எனதுதான் .
தனி மனிதனாக ஒரு போலீஸ் லஞ்சம் வாங்குகிறார் என்றால் அவர் தான் காரணம் என்று பஞ்ச் பேசுகிறார் . இது சாதாரண மக்களுக்கு தெரியும் பொது அவரது உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை ஏன் கண்டு கொள்வதில்லை?

வாங்க சொல்வதே அவர்கள்தான் என்று எல்லோருக்கும் தெரியும் . எனவே ஐ பி எஸ் அதிகாரிக்கு எதிராக பேசிப்பாருங்கள் அவர்களுக்கு சங்கம் உண்டு , மீதியை அவர்கள் பார்துகொல்வார்கள் விஜய் சார்.

நண்ர்களே யோசிக்கலாம் இனி காவல்துறையை பாராட்டி அவர்களிடம் உள்ள குறைகளை நல்லவிதம் சுட்டிக்காட்டி உண்மையான நண்பர்களாக மாற்றலாம் அவரும் நம் சகோதரர்கள்தானே ..



சன் டிவி செல்வாக்கு மற்றும் அனுஷ்கா தயவில் ஒரிருவாரங்கள் ஓடிவிடும் அதன் பிறகுஉண்மை நிலவரம் தெரிந்துவிடும் வேட்டைக்காரன் யார் என்று ..எல்லோருக்கும்


நம்மை நல்ல திரைப்படங்களை பார்க்க தூண்டும் சக்தி வேட்டைக்காரன் எனதில் சந்தேகமேஇல்லை .

மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் காப்பாற்ற பட்டது .....

படத்துல ஏன்னா வடிவேலு , விவேக் இல்ல ?
ரசிகர்கள் : அதான் படம் புல்லா விஜய் அததானே விஜய் பண்றார் .. விஜய் இனி காமெடிநடிகர்களுக்கு நல்ல போட்டி .

வடிவேலு : நா பாவம் வலிக்குது ...விட்டுடு ..
விவேக் : எப்படி இருந்த நான் விஜய் யால் இப்படி ஆய்ட்டேன் ...

Wednesday, December 16, 2009

சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினியிடமிருந்துவாங்கி விடுவார் விஜய்?




ஐம்பது படங்கள் கூட முழுமையாக நடிக்கவில்லை ஆனால் விஜய் கொடுக்கும் அலப்பறைக்கு அளவே இல்லை . தன்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்லிகொள்வது . ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதில் இவருக்கு இணை யாரும் இல்லை . ஐந்து வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் இவரது தலைவர் நான் செந்தூரபாண்டி தம்பி என்று சொல்லி வளர்ந்தார் . கிராமங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரஜினிக்கு அடுத்து விஜயகாந்த் தான் மாஸ் . யாருக்கும் தெரியாத விஜய் யை அடையாளம் காட்டியது செந்தூரபாண்டி .

அதன் பிறகு அவரை மறந்து ரஜினி தான் ஏன் தலைவர் . , பிரியமானவளே கில்லி, என்று ரீமேக் படங்கள் , மதுரை , திருப்பாச்சி போன்றவை வெற்றி பெற்றதும் எனது தலைவர் எம்.ஜி .ஆர் அதனுடன் சேர்ந்து லயோலா கல்லூரி கருத்துகணிப்பில் எப்படியோ தமிழில் பிடித்த நடிகர் என சில புள்ளி வித்தியாசம் பெற்றுவிட்டு தன்னிடம் வந்த ரஜினி ரசிகர்களிடமும் தன் சுய ரூபத்தை காட்டினார் . கீழே உள்ள வீடியோ பாருங்கள் புரியும் .

அவரது திருப்பாச்சி வெற்றி பெற்றது தமிழ் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி பேட்டி எடுப்பதையும் அவரது பதிலையும் அழகிய தமிழ் மகன் படத்திற்கு ...முடிவு நமக்கு தெரிந்ததுதான் ..




ஏற்கனவே பாபா கொஞ்சம் ஹிட் ஆகாததால் சச்சின் படத்தை சந்திரமுகி போட்டியாக வெளியிட்டு அப்போதே சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினியிடமிருந்து தாணு வாங்கி தந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் வேறு படம் ரிலீஸ் ஆனபோது தாணுவின் பணபலம் மற்றும் மீடியாக்கள் சந்திரமுகி சுமார் சச்சின் சூப்பர் என்று விமர்சித்தது நினைவிருக்கலாம் .கூடுதாலாக ஜெயா டிவி சந்திரமுகி தனக்கு கிடைக்காததால் மோசமாக விமர்சித்து மூன்றாம் இடமே கூடவே மும்பை எக்ஸ்பிரஸ் வந்தது .

இவளவையும் தாண்டி அமைதியாக ராட்சத வெற்றி பெற்றது சந்திரமுகி .இவ்வளவு நல்ல மனம் படைத்தவர் இளைய தளபதி . இத்தனை அடுத்து தளபதி என்ற பெயரில் எவ்வளவுநாள் தான் அப்படியே இருப்பது தளபதி ஆகவேண்டாமா ?
கதைதான் புதிதாக தேவை இல்லை தலைப்பும் கூடவா. அப்படியே மன்னன் ,எஜமான் ..என்று எந்திரன் வரை வைத்து மீண்டும் ரஜினி ரசிகர்களை ஏமாற்ற தொடங்குங்கள் .

அஜித் உடன் போட்டி போட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பி அவரது ரசிகர்களை காயபடுத்தி னீர்கள் அடுத்து சூப்பர் ஸ்டார் என்று சொல்லி லயோலா புண்ணியத்தால் உங்களை சர்தார்ஜி பரிதாபப்படும் அளவுக்கு இன்று வரை எஸ்.எம்.எஸ் மன்னன் ஆகிவிட்டீர்கள் .

இன்னும் வேட்டைக்காரன் ரிலீஸ் நெருங்க நெருங்க மொபைல் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது . விஜய் ரசிகர்களே ரசிக்கும் அளவுக்கு மாறிவிட்டது.

விஜய் போல நடிக்கிறார் என்று சொன்னதும் விஷால் படத்தை ஓட்ட ஆரம்பித்து விடீர்கள் .

ஐம்பது படம் கூட முடிக்காத விஜய் இளைய தளபதி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் போது விஷால் தன்னை புரட்சி தளபதி என்று போட்டால் என்ன தவறு அதை ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை .

விஜய் ஆரம்ப படங்களைவிட விஷால் படங்கள் ஆயிரம் மடங்கு நன்றாக உள்ளது கடைசி இரண்டு படங்கள் ஹிட் ஆகி இருந்தால் விஜய் இடம் காலி ஆகி இருக்கும் .

சூர்யா ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை அதிகரித்து வருகிறார் வித்தியாச நடிப்பால் , அஜித் அவ்வப்போது வித்தியாசமாக நடித்து நிலையாக இருக்கிறார் விக்ரம் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க நினைக்கிறார் தனுஷ் , ஜெயம் ரவி என்று வெற்றி கணக்கை தொடங்கி விட்டனர் .

முதலில் நல்ல கதைகளில் பத்ரி ,பிரியமானவளே போன்று எல்லோர் மனதில் இடம் பிடிக்கும் நிலைக்கு வந்தால் தான் விஜய் படங்களை ரசிக்கலாம் . இல்லாவிட்டால் குருவி ,வில்லு நிலைதான் .

உங்கள் அன்பு தொண்டன் சத்யராஜ் போல் நடித்து கொண்டு இருக்கவேண்டியதுதான் .


வேட்டைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமைதியாக நடித்தது போல் இருக்கவேண்டியதுதான் ...ரஜினி உங்கள் விழாவிற்கு எப்படி அழைப்பீர்கள் .

விஜயகாந்த் ,ரஜினி போன்ற வர்களின் புகழ் பாடி அவரை மதிக்காத விஜய்க்கு
இது புரிந்திருந்தால் இன்னமும் தான் தான் மாஸ் என்று இன்னமும் தொடர்ந்திருக்கமாட்டார் வேட்டைக்காரனில் . சன் டிவி வளர்த்து விட்டதை மறந்து இன்று அவர்களே வெறுத்து ஒதுக்கும் நிலையில் தான் உள்ளார் .


இன்னமும் கண்மூடித்தனமாக எல்லாம் தெரிந்து அவரின் படங்களை முதல் நாளே பார்க்க துடிக்கும் படித்த இளைஞர்கள் இப்போது தான் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள் நிச்சயம் மாறுதல்வரும்.

அதையும் தாண்டி முதல் காட்சிக்கு செல்வதை பெருமையாக சொல்லு இளைஞர்களை இன்னும் கொஞ்சம் தெரிந்தால் தான் உணர்வீர்கள் என்னை போல என்று தான் சொல்லவேண்டும் .


தனக்கு பிடித்த தலைவன் தன்னை உயர்த்த உதவியவர்கள் வெறுக்கும் நிலையில் இருந்தால் எவருக்குத்தான் பிடிக்கும் .


நான் எதோ விஜய் ரசிகர்களை காயப்படுத்த எழுதவில்லை ஏனென்றால் சச்சின் படம் வரும்வரை அவரது படங்களை முதல்காட்சி பார்த்த உங்களைவிட தீவிர விஜய் ரசிகன் . நன்றி : லயோலா கருத்துகணிப்பு , சச்சின் திரைப்படம்

நான் உணர்ந்ததை உங்களுக்கு சொல்ல விரும்பினேன் , இப்போதெல்லாம் சூர்யா , தனுஷ் ,ரவி போன்றவர்கள் தான் ரஜினி ,கமல் படங்கள் இல்லாதபோது எனது விருப்பம் .

நீங்களே சொல்லுங்கள் இப்படி ஒரு தலைவர் நமக்கு வேண்டுமா?

Monday, December 7, 2009

விஜய் நல்லவரா ? அவர் படங்கள் பார்க்கலாமா?


நல்லவரா
ஐம்பது படங்கள் கூட முழுமையாக நடிக்கவில்லை ஆனால் விஜய் கொடுக்கும் அலப்பறைக்கு அளவே இல்லை . தன்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்லிகொள்வது . ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதில் இவருக்கு இணை யாரும் இல்லை . ஐந்து வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் இவரது தலைவர் நான் செந்தூரபாண்டி தம்பி என்று சொல்லி வளர்ந்தார் . கிராமங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரஜினிக்கு அடுத்து விஜயகாந்த் தான் மாஸ் . யாருக்கும் தெரியாத விஜய் யை அடையாளம் காட்டியது செந்தூரபாண்டி .

அதன் பிறகு அவரை மறந்து ரஜினி தான் ஏன் தலைவர் . , பிரியமானவளே கில்லி, என்று ரீமேக் படங்கள் , மதுரை , திருப்பாச்சி போன்றவை வெற்றி பெற்றதும் எனது தலைவர் எம்.ஜி .ஆர் அதனுடன் சேர்ந்து லயோலா கல்லூரி கருத்துகணிப்பில் எப்படியோ தமிழில் பிடித்த நடிகர் என சில புள்ளி வித்தியாசம் பெற்றுவிட்டு தன்னிடம் வந்த ரஜினி ரசிகர்களிடமும் தன் சுய ரூபத்தை காட்டினார் . கீழே உள்ள வீடியோ பாருங்கள் புரியும் .

அவரது திருப்பாச்சி வெற்றி பெற்றது தமிழ் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி பேட்டி எடுப்பதையும் அவரது பதிலையும் அழகிய தமிழ் மகன் படத்திற்கு ...முடிவு நமக்கு தெரிந்ததுதான் ..




ஏற்கனவே பாபா கொஞ்சம் ஹிட் ஆகாததால் சச்சின் படத்தை சந்திரமுகி போட்டியாக வெளியிட்டு அப்போதே சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினியிடமிருந்து தாணு வாங்கி தந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் வேறு படம் ரிலீஸ் ஆனபோது தாணுவின் பணபலம் மற்றும் மீடியாக்கள் சந்திரமுகி சுமார் சச்சின் சூப்பர் என்று விமர்சித்தது நினைவிருக்கலாம் .கூடுதாலாக ஜெயா டிவி சந்திரமுகி தனக்கு கிடைக்காததால் மோசமாக விமர்சித்து மூன்றாம் இடமே கூடவே மும்பை எக்ஸ்பிரஸ் வந்தது .

இவளவையும் தாண்டி அமைதியாக ராட்சத வெற்றி பெற்றது சந்திரமுகி .இவ்வளவு நல்ல மனம் படைத்தவர் இளைய தளபதி . இத்தனை அடுத்து தளபதி என்ற பெயரில் எவ்வளவுநாள் தான் அப்படியே இருப்பது தளபதி ஆகவேண்டாமா ?
கதைதான் புதிதாக தேவை இல்லை தலைப்பும் கூடவா. அப்படியே மன்னன் ,எஜமான் ..என்று எந்திரன் வரை வைத்து மீண்டும் ரஜினி ரசிகர்களை ஏமாற்ற தொடங்குங்கள் .

அஜித் உடன் போட்டி போட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பி அவரது ரசிகர்களை காயபடுத்தி னீர்கள் அடுத்து சூப்பர் ஸ்டார் என்று சொல்லி லயோலா புண்ணியத்தால் உங்களை சர்தார்ஜி பரிதாபப்படும் அளவுக்கு இன்று வரை எஸ்.எம்.எஸ் மன்னன் ஆகிவிட்டீர்கள் .

இன்னும் வேட்டைக்காரன் ரிலீஸ் நெருங்க நெருங்க மொபைல் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது . விஜய் ரசிகர்களே ரசிக்கும் அளவுக்கு மாறிவிட்டது.

விஜய் போல நடிக்கிறார் என்று சொன்னதும் விஷால் படத்தை ஓட்ட ஆரம்பித்து விடீர்கள் .

ஐம்பது படம் கூட முடிக்காத விஜய் இளைய தளபதி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் போது விஷால் தன்னை புரட்சி தளபதி என்று போட்டால் என்ன தவறு அதை ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை .

விஜய் ஆரம்ப படங்களைவிட விஷால் படங்கள் ஆயிரம் மடங்கு நன்றாக உள்ளது கடைசி இரண்டு படங்கள் ஹிட் ஆகி இருந்தால் விஜய் இடம் காலி ஆகி இருக்கும் .

சூர்யா ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை அதிகரித்து வருகிறார் வித்தியாச நடிப்பால் , அஜித் அவ்வப்போது வித்தியாசமாக நடித்து நிலையாக இருக்கிறார் விக்ரம் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க நினைக்கிறார் தனுஷ் , ஜெயம் ரவி என்று வெற்றி கணக்கை தொடங்கி விட்டனர் .

முதலில் நல்ல கதைகளில் பத்ரி ,பிரியமானவளே போன்று எல்லோர் மனதில் இடம் பிடிக்கும் நிலைக்கு வந்தால் தான் விஜய் படங்களை ரசிக்கலாம் . இல்லாவிட்டால் குருவி ,வில்லு நிலைதான் .

உங்கள் அன்பு தொண்டன் சத்யராஜ் போல் நடித்து கொண்டு இருக்கவேண்டியதுதான் .


வேட்டைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமைதியாக நடித்தது போல் இருக்கவேண்டியதுதான் ...ரஜினி உங்கள் விழாவிற்கு எப்படி அழைப்பீர்கள் .

விஜயகாந்த் ,ரஜினி போன்ற வர்களின் புகழ் பாடி அவரை மதிக்காத விஜய்க்கு
இது புரிந்திருந்தால் இன்னமும் தான் தான் மாஸ் என்று இன்னமும் தொடர்ந்திருக்கமாட்டார் வேட்டைக்காரனில் . சன் டிவி வளர்த்து விட்டதை மறந்து இன்று அவர்களே வெறுத்து ஒதுக்கும் நிலையில் தான் உள்ளார் .


இன்னமும் கண்மூடித்தனமாக எல்லாம் தெரிந்து அவரின் படங்களை முதல் நாளே பார்க்க துடிக்கும் படித்த இளைஞர்கள் இப்போது தான் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள் நிச்சயம் மாறுதல்வரும்.

அதையும் தாண்டி முத்த காட்சிக்கு செல்வதை பெருமையாக சொல்லு இளைஞர்களை இன்னும் கொஞ்சம் தெரிந்தால் தான் உணர்வீர்கள் என்னை போல என்று தான் சொல்லவேண்டும் .


தனக்கு பிடித்த தலைவன் தன்னை உயர்த்த உதவியவர்கள் வெறுக்கும் நிலையில் இருந்தால் எவருக்குத்தான் பிடிக்கும் .


நான் எதோ விஜய் ரசிகர்களை காயப்படுத்த எழுதவில்லை ஏனென்றால் சச்சின் படம் வரும்வரை அவரது படங்களை முதல்காட்சி பார்த்த உங்களைவிட தீவிர விஜய் ரசிகன் . நன்றி : லயோலா கருத்துகணிப்பு , சச்சின் திரைப்படம்

நான் உணர்ந்ததை உங்களுக்கு சொல்ல விரும்பினேன் , இப்போதெல்லாம் சூர்யா , தனுஷ் ,ரவி போன்றவர்கள் தான் ரஜினி ,கமல் படங்கள் இல்லாதபோது எனது விருப்பம் .

நீங்களே சொல்லுங்கள் இப்படி ஒரு தலைவர் நமக்கு வேண்டுமா?